tag:blogger.com,1999:blog-1398330701428805144.post1051401123998378959..comments2023-10-09T05:55:48.264-07:00Comments on என் மன வானில்: வரலாற்றில் முதன்முறையாக!செல்விகாளிமுத்துhttp://www.blogger.com/profile/12714884821366705108noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1398330701428805144.post-268292785144708942014-09-20T03:33:38.788-07:002014-09-20T03:33:38.788-07:00அனைவருக்கும் நன்றிஅனைவருக்கும் நன்றிசெல்விகாளிமுத்துhttps://www.blogger.com/profile/12714884821366705108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1398330701428805144.post-72786785266506966002014-09-19T15:47:40.897-07:002014-09-19T15:47:40.897-07:00மேற்படிப்பு வெற்றிகரமாக முடிய வாழ்த்துக்கள் டீச்சர...மேற்படிப்பு வெற்றிகரமாக முடிய வாழ்த்துக்கள் டீச்சர்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1398330701428805144.post-66087559552079309302014-09-19T12:53:12.723-07:002014-09-19T12:53:12.723-07:00சின்ன வயசில்... சிறு மண் உண்டியலைக் கையில் கொடுத்த...சின்ன வயசில்... சிறு மண் உண்டியலைக் கையில் கொடுத்து <br />இதில காசு போட்டு வைச்சா பல மடங்கா பெருகும் நு அம்மா சொல்வாங்க..<br />நான் ஒரு ஐந்து பைசா போட்டுட்டு... தினம் தினம் உற்றுப் பார்ப்பேன்..<br />உண்டியல் நிறையவே நிறையாது...அடடா என்று இருக்கும்.. அம்மா பொய் சொல்லிட்டங்கன்னு <br />தோணும்... அப்படியே நினைத்து இன்றைக்கு வரும் நாளைக்கு வரும் நு நினைச்சி <br />கிடைக்கும் போதெல்லாம் ஒரு பைசா ரெண்டு பைசா பத்து பைசா (காலணா கிடைத்தால் ஆச்சர்யம்) போட்டுவைச்சி ஒரு நாள் பார்த்தால் உண்டியல் நிறைஞ்சிருசி...<br />மகிழ்ச்சி தாங்கல..<br />சிறுசேமிப்பின் அழகு அது...<br />காலப்போக்கில் இப்போதுதான் அதன் அருமை விளங்குகிறது...<br />==<br />அப்படிப் போட்டு வைத்து நமக்கு தேவைப்படும்போது எடுக்க நாம படும் பாடு இருக்கே..<br />அப்பப்பா...அதைக்கொண்டு வா இதைக்கொண்டு வா என்று சொல்லி அவர்கள் படுத்தும்பாடு <br />சொல்லில் அடங்காதது...<br />==<br />தங்களின் மேற்படிப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...<br />அதற்காக தங்களின் பணம் தங்களுக்கே வந்து அடைந்ததற்கு <br />இன்னும் பல வாழ்த்துக்கள்..<br />சகோதரர் சே.குமார் சொன்னது போல... இதுவே <br />நம்ம ஊரா இருந்தால்... அவ்வளவுதான்... 60 வயசுக்கு மேல தான் படித்திருக்கணும்.. ஹா ஹா மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1398330701428805144.post-55410322805147174272014-09-19T12:04:59.125-07:002014-09-19T12:04:59.125-07:00பாருங்க... ஒரே நாள்ல வேலை முடிஞ்சிருச்சு... ஆனா நம...பாருங்க... ஒரே நாள்ல வேலை முடிஞ்சிருச்சு... ஆனா நம்மூருல... ம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1398330701428805144.post-7429694608828725782014-09-19T07:25:49.220-07:002014-09-19T07:25:49.220-07:00இதே இந்தியாவா இருந்தால் சிவா சிவா இல்லை கோவிந்தா க...இதே இந்தியாவா இருந்தால் சிவா சிவா இல்லை கோவிந்தா கோவிந்தாதான்...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com