tag:blogger.com,1999:blog-1398330701428805144.post3836626295701299997..comments2023-10-09T05:55:48.264-07:00Comments on என் மன வானில்: நானும் வெளிநாடு போகபோகிறேன்!!!!செல்விகாளிமுத்துhttp://www.blogger.com/profile/12714884821366705108noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1398330701428805144.post-22814300261259102092011-12-20T03:04:09.667-08:002011-12-20T03:04:09.667-08:00//நான் வரும் வரை இருக்கனும் தாத்தா??எல்லோரும் அழுத...//நான் வரும் வரை இருக்கனும் தாத்தா??எல்லோரும் அழுதோம்???//<br /><br />ஹா ஹா ஹா. வெளிநாடு போனதுக்கே இந்த அலம்பலா? <br /><br />//எங்கள் வீட்டில் இரவு 12 மணிக்கு யார் வந்தாலும்கூட சாப்பாடு கிடைக்கும்னு????//<br /><br />ம்ம் என் வீட்டு நினைவு வருகிறது. :-(Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1398330701428805144.post-58574232283320636632011-12-05T21:35:11.949-08:002011-12-05T21:35:11.949-08:00வணக்கம்! இப்போதுதான் உங்கள் பெரும்பாலான கட்டுரைகளை...வணக்கம்! இப்போதுதான் உங்கள் பெரும்பாலான கட்டுரைகளை படித்தேன், எளிமையான எழுத்துக்கள், நல்ல எழுத்து நடை, வாழ்த்துகள்!<br />நன்றி!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1398330701428805144.post-49028794239422864912011-12-04T15:34:02.335-08:002011-12-04T15:34:02.335-08:00* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடி...* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! <a href="http://www.sinthikkavum.net/2011/12/blog-post_03.html" rel="nofollow"> குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும்.</a> please go to visit this link. thank you.<br /><br />* பெரியாரின் கனவு நினைவாகிறது! <a href="http://www.sinthikkavum.net/2011/12/blog-post_03.html" rel="nofollow"> முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !.</a> please go to visit this link. thank you.<br /><br />* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! <a href="http://www.sinthikkavum.net/2011/12/blog-post.html" rel="nofollow"> இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!.</a> please go to visit this link. thank you.<br /><br />* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! <a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_30.html" rel="nofollow"> இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!.</a> please go to visit this link. thank you.<br /><br />* தமிழகத்தை தாக்கும் சுனாமி! <a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_30.html" rel="nofollow"> தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!.</a> please go to visit this link. thank you.<br /><br />* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!<a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_28.html" rel="nofollow">தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா?</a> please go to visit this link. thank you.<br /><br />* இந்தியா உடையும்! ஆனா உடையாது!<a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post.html" rel="nofollow">இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.<br /></a> please go to visit this link. thank you.<br /><br />* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?<a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_26.html" rel="nofollow">ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். </a> please go to visit this link. thank you<br /><br />* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!<a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_15.html" rel="nofollow">ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா </a> please go to visit this link. thank you.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1398330701428805144.post-5823529605375896942011-11-29T16:31:48.223-08:002011-11-29T16:31:48.223-08:00நன்றி மனோ!///வீட்டு சாப்பாடின் அருமை வெளியே போனால்...நன்றி மனோ!///வீட்டு சாப்பாடின் அருமை வெளியே போனால்தான் தெரியும் இல்லையா...///ஐயோ ரொம்ப மனோ??வீட்டில் இருந்தால்,இது சரியில்லை,அது சரியில்லைன்னு,அம்மா கிட்டே சண்டை!செல்விகாளிமுத்துhttps://www.blogger.com/profile/12714884821366705108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1398330701428805144.post-73829446798772963642011-11-29T08:15:05.269-08:002011-11-29T08:15:05.269-08:00நாஞ்சில் புயல் இங்கேயும் வந்தாச்சு ஹி ஹி...நாஞ்சில் புயல் இங்கேயும் வந்தாச்சு ஹி ஹி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1398330701428805144.post-51982778440226087232011-11-29T07:50:27.710-08:002011-11-29T07:50:27.710-08:00அட நானே இப்போதான் உங்க பாலோவர் ஆகி இருக்கேன், ஆஹா ...அட நானே இப்போதான் உங்க பாலோவர் ஆகி இருக்கேன், ஆஹா இம்புட்டு நாள் நான் உங்க பாலோவர் என்ற நினைப்பில் இருந்துருக்கேன், அப்பிடியே நீங்களும் என் பாலோவர் ஆகிருங்க ஹி ஹி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1398330701428805144.post-75820577045538583372011-11-29T07:48:10.484-08:002011-11-29T07:48:10.484-08:00எனக்கு தெரியாதா,எங்கள் வீட்டில் இரவு 12 மணிக்கு யா...எனக்கு தெரியாதா,எங்கள் வீட்டில் இரவு 12 மணிக்கு யார் வந்தாலும்கூட சாப்பாடு கிடைக்கும்னு????//<br /><br />நெகிழ்ச்சியா இருக்கு செல்வி, அருமையான பகிர்வு...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1398330701428805144.post-76859280041954291252011-11-29T07:47:03.827-08:002011-11-29T07:47:03.827-08:00அம்மாவுக்கு போன் பண்ணினால்,கருவாட்டுக்குழம்பு,நெத்...அம்மாவுக்கு போன் பண்ணினால்,கருவாட்டுக்குழம்பு,நெத்திலி சம்பல்??என்னையறியாமல் கண்ணில் நீர் வழியும்?//<br /><br />வீட்டு சாப்பாடின் அருமை வெளியே போனால்தான் தெரியும் இல்லையா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1398330701428805144.post-88670382787312297382011-11-29T07:45:37.681-08:002011-11-29T07:45:37.681-08:00ஆமா இது எப்போ நடந்த சம்பவம், ரொம்ப பரவசமா எழுதி இர...ஆமா இது எப்போ நடந்த சம்பவம், ரொம்ப பரவசமா எழுதி இருக்கீங்களே...?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1398330701428805144.post-80560273746714736142011-11-29T07:22:28.571-08:002011-11-29T07:22:28.571-08:00நன்றி விஜி!நன்றி விஜி!செல்விகாளிமுத்துhttps://www.blogger.com/profile/12714884821366705108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1398330701428805144.post-60425713698652961542011-11-29T07:14:38.696-08:002011-11-29T07:14:38.696-08:00இப்பவும் நேற்று நடந்தது மாதிரி ஞாபகம் வைத்திருக்கீ...இப்பவும் நேற்று நடந்தது மாதிரி ஞாபகம் வைத்திருக்கீங்களே அதுதான் ஆச்சர்யம். நல்ல ஞாபக சக்தி. வாழ்த்துக்கள் செல்வி. நல்ல பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.com